¡Sorpréndeme!

பொய் வழக்கு போட்ருவோம்னு மிரட்டினாங்க! | One Year of Jallikattu Protest

2020-11-06 1 Dailymotion

கடந்த ஆண்டு, நடுக்குப்பத்தில் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் அடித்து விரட்டியது காவல்துறை. இந்தத் தாக்குதல் நடுக்குப்பம் தொடங்கி, சுற்றுப் பகுதிகளான மாட்டாங்குப்பம், ரூதர்புரம், மாயாண்டி காலனி, நீலம்பாஷா தர்கா தெரு என விரிவடைந்தது. அப்போது, நீலம்பாஷா தர்கா தெருவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான தில்ஷாத் காவல்துறையால் தாக்கப்பட்டார்.






one year of jallikattu protest